செய்திகள்
-
15ம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற புதிய வழி!!
எதிர்வரும் 15ம் திகதி அதாவது நாளை மறுதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இணையவழி (ஆன்லைன்) மூலம் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம்…
-
ஜூலை முதல் நிவாரணப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள்!!
நிவாரணப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிா்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 95% பயனாளிகளின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக…
-
கிளிநொச்சி – பளை பகுதியில் விபத்து!!
பளை – முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் டிப்பர் வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
-
இளம் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!!
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இளம் வைத்தியர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸாா் சந்தேகம் வௌியிட்டுள்ளனா். இவ்வாறு மர்மமான…
-
இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள்!
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தப்பியோடிய 6,872 பேரில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் ‘இலங்கையில் தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர், …
-
உலகின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஐவர் உள்ளடக்கம்!!
ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறித்த விஞ்ஞானிகளின் பெயர் பட்டியல் கீழ்வருமாறு, ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, கொழும்பு…
-
மகளின் பிறந்த தினத்தில் பெற்றோரின் நற்செயல்!!
கனடாவைச் சேர்ந்த பிரபாகரன் மஜிதா தம்பதிகள் தமது அன்பு மகள் காவியாவின் 9வது பிறந்த நாளினை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் உள்ள சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும்…
-
இலங்கையில் கடுமையான உணவு நெருக்கடி!!
இலங்கையில் சுமார் 7.5 மில்லியன் மக்கள் தற்போது கடுமையான உணவு நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின்…
-
நச்சு மீனை உண்ட மற்றைய பெண்ணும் உயிரிழப்பு!!
மட்டக்களப்பு- மாங்காடு கிராமத்தில் நச்சு மீனைச் சமைத்து உட்கொண்டத்தில் 27 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் …
-
பகிடிவதையால் 11 மாணவர்கள் இடைநிறுத்தம்!!
பழுதடைந்த சோற்றைக் கொடுத்து புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், வகுப்பிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். …