செய்திகள்
-
மீண்டும் மின்தடை அபாயம்!!
நாளைய தினம் (21) மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை…
-
இணையத்தில் வைரலாகும் விஜய் பெனர்!!
புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தினர் புதிய பேருந்து நிலையம் மறைமலை அடிகள் சாலையில் சட்டமன்றத்தில் விஜய் உரையாற்றுவது போன்ற பெனர் ஒன்றை வைத்துள்ளனர். மேசையின் முன் பக்கம் ச.ஜோசப் விஜய்…
-
வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை தொடர்பில் விசாரணைகள் தீவிரம்!!
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த…
-
சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!!
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.…
-
வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு!!
இன்று நள்ளிரவு முதல் வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, 450 கிராம் பாண் உட்பட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலையாயானது 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகத்…
-
இன்றைய வானிலை அறிவிப்பு!!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் குருநாகல்…
-
அமெரிக்க கிறீன் காட் விசா விதிகளில் தளர்வு!!
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அமெரிக்காவின் கிறீன் காட் வழங்குவதில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் கிறீன்…
-
இலங்கையின் முதலாவது தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!!
இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 77 ) காலமானார். இத்தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர், இலங்கையின் முதல் தமிழ்…
-
உதைபந்தில் சம்பியன் ஆகியது யாழ். மத்திய கல்லூரி!!
நெல்லியடி மத்திய கல்லூரி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டி , 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை…
-
3 சேவைகளை அத்தியாவசியமாக்கி விசேட வர்த்தமானி!!
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி…