செய்திகள்
-
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!!
துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. …
-
சமூக வலைத்தள விதிகள் பற்றி அறிந்து கொள்வோம்!!
5. நாம் சீரியஸ் பதில் சொல்லுகிறோமா அல்லது நக்கல் அடிக்கிறோமா என்று பிறர் யூகத்திற்கு விடக்கூடாது. 6. எவரையும் தனிப்பட்ட காயப்படுத்தும் மெசேஜ் குரூப்பில் போடக்கூடாது. 7.…
-
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
கொஹுவலை சந்தியில் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே 31…
-
ஆளுமையாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வும் சஞ்சிகை வெளியீடும்!!
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் ‘அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம்'( SCSDO), நாடாளாவிய ரீதியில், பல துறைகளிலும் தகுதி கண்டு தெரிவுசெய்து துறைசார் ஆளுமைக்கான விருது…
-
தாய் ஒருவரின் விபரீத முடிவு!!
சிறு குழந்தைகளைப் பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். 18 மாத மகளையும் ஒன்பது வயது மகனையும் விட்டுவிட்டு குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நேற்று…
-
கைதியைத் தப்பவிட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய…
-
பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு!!
பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக…
-
பயங்கர குண்டு வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு!!
பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உட்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை…
-
ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்!!
கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
-
புலம்பெயர் சகோதரனின் உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் திரு. அன்ரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய நிலையில் வாழும் சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைத்துள்ளார். இவர் பல…