செய்திகள்
-
நடுவெயிலில் பரீட்சை எழுதிய மாணவிகள் – அதிபர் கூறிய காரணம்!!
கிளிநொச்சி புனித திரேசாள் கல்லூயில் தரம் 11 மாணவிகளை வகுப்பறை கட்டடங்களுக்கு வெளியே வெயிலில் இருக்கவைத்து பரீட்சை எழுத வைத்ததமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்து. பாடசாலையில் இருந்த…
-
நாளை (15) பாடசாலைகள் நடைபெற மாட்டாது!!
நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி,…
-
இன்று டொலர் பெறுமதி அதிகரிப்பு – ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14) வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியின் மாற்று விகிதங்களின்படி,…
-
மட்டுவில் வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகரின் பாரியார் காலமானார்!!
மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வளர்மதி நிலைய ஸ்தாபகர் பொன். நாகமணி அவர்களின் பாரியார் நாகமணி பூரணம் அவர்கள் 14-03-2023 இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தனது…
-
யாழ்ப்பாணம் – இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் விசேட பட்டிமன்றம்!!
இந்தியாவின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி . கவிதா ஜவகர் தலைமையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் 14. 03. 2023 அன்று மாலை. 5.00 மணிக்கு…
-
பாண் விலை தொடர்பில் வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் அறிவிப்பு!!
பாண் விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் மாவின் விலையை…
-
யாழ். பிரபல பாடசாலை மாணவன் தற்கொலை முயற்சி – காரணம் என்ன தெரியுமா!!
யாழ் . பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த வேளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம்…
-
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பென்பது அரசின் நாடகம்!!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நிலைமை என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி…
-
நாட்டின் நெருக்கடிக்கு இன அழிப்பு போரே காரணம் – வசந்த முதலிகே!!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் இடம்பெற்ற இன அழிப்புப் போரே பிரதான காரணி என்பதை ஏற்றுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
-
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார். மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று…