கட்டுரை
-
அவனுக்குள் இருந்த அறம்!!
நீதி அவனுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்தது….. அறம் அவனுக்கு , ஒரு அபலைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொடுத்தது…. வழக்கறிஞர் சுமதி சந்தித்த வழக்கு…
-
உயிரை உலுக்கும் வீதி விபத்துகள் – மனதை கனக்கவைக்கும் உண்மைகள்!!
‘இன்றிருப்பார் நாளை இல்லை ‘ என்ற நிலை தற்போது அதிகரித்து வருகின்றது. காரணம் அன்றாடம் இடம்பெறும் வீதி விபத்துகள் தான். மனதைப் புரட்டிப்போடும் இந்த மரணச் செய்திகள் …
-
குறள் தரும் விளக்கம் – ரதி மோகன்!!!
வெள்ளியில் ஒரு திருக்குறள் அதிகாரம் – 34 நிலையாமை “குடம்பை தனித்துஒழியப்புள்பறந்து அற்றே உடம்போடு உயிர்இடை நட்பு” வள்ளுவப்பெருந்தகை கூறுகிறார்..உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டிற்கும் பறவைக்கும்…
-
கனவும் பலனும்!!
1. பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் மாற்றமான சூழல்…
-
ஏற்றுக்கொள்ளுதல் என்பது…..!! – பாமா இதயகுமார்.
ஏற்றுக் கொள்ளுதல் என்பது மனித உளவியல் பொறுத்தவரை ஒன்றை எதிர்க்காமல், அதை பற்றி வாதிடாமல் சொல்ல பட்ட விஷயத்தை அங்கீகரித்தல், ஒப்புதல் , சம்மதம் , ஏற்றுக்கொள்ளல்…
-
ஒரு ஓட்டப் பந்தய வீரனின் நேர்மை!!
இந்த ஓட்டப் பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யா நாட்டைச் சேர்ந்த ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ,…
-
பிள்ளைகளின் அன்பு அதிகரிக்க பெற்றோருக்கான தாரக மந்திரம்!!
1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய…
-
கைத்தொலை பேசிகளின் கதிர்வீச்சைக் குறைத்து நம்மைப் பாதுகாக்கும் வழிகளைத் தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி?
செல்போன் எனப்படும் கைத்தொலை பேசிகள் இன்றைய உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.…
-
உங்கள் பிள்ளைகளைகளும் சாதனையாளர்களே!!
தரம் 5 புலமை பரிசில் குறைந்த புள்ளி எடுக்கும் மாணவர்களில் கலைஞர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு கணிதம் தேவைப்படாது. அங்கே தொழிலதிபர் இருப்பார்கள் அவர்களுக்கு வரலாறு/ இலக்கியம் முக்கியமில்லை…
-
அதிகம் கோபப் படும் நபர்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து – கோபப்படுபவர்களே கொஞ்சம் கேளுங்கள்!!
அதிகம் கோபம் வந்தால் ஆபத்தையே ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் கோபத்தில் பல வகைகள் உண்டு. கோபம் என்பது மனித வாழ்க்கையில் சாதாரணமாக வெளிப்படும்்…