செய்திகள்
-
வாகன உரிமம் பெறாத வாகனங்கள் கறுப்புப் பட்டியலில்!!
ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை குற்றப்பரம்பரையாக்கி, மோட்டார் போக்குவரத்து துறையின் தகவல் அமைப்பில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த…
-
பேருந்துறைகளில் QR முறை – அமைச்சர் தெரிவிப்பு!!
இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போக்கள் சிலவற்றுக்கு…
-
கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிக்கப்பட்டன!
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா…
-
இன்றைய கருத்தரங்கில் யாழ். நகர முன்னணி ஆசிரியர் தமிழ்ச்சுடர் திரு.க. மு. நித்தியின் தமிழ் பாட கருத்தரங்கு!!
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான…
-
அதிரடியாக இடம்பெறும் மாணவர்கள் கடத்தல் – அச்சத்தில் மக்கள்!!
வெள்ளை வானில் மாணவர்கள் கடத்தப்படும் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் , (07.08.2023) மட்டக்களப்பு பகுதியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை…
-
மிகச் சிறப்பாக இடம்பெற்ற வரலாறு பாட கருத்தரங்கு – பல எதிர்பார்க்கை.வினாக்களை உறுதியாக கோடிட்டுக் காட்டிய ஆசிரியர் ஆதி!
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான…
-
இலங்கையில் தொற்று நோய் பரவும் அபாயம்!!
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன்…
-
கொழும்பில் நீர் வெட்டு அமுல்!!
பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 08ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்…
-
தொடர்பாடலை டிஜிட்டல மயமாக்கலின் ஊடாக வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க!!
இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்பு குறித்த விரிவான திட்டங்களை பொதுநலவாய அமைப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னர்…
-
ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணம் குறையுமா!!
ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேயிலை கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதாக அமைச்சர்…