செய்திகள்
-
களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்!!
களுத்துறை பகுதியில் விடுதி ஒன்றின் 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பொலிசாரிடம்…
-
போலி நாணயத் தாள்களை அச்சிடும் இயந்திரம் சிக்கியது!!
ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8 மணியளவில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளை அதன் உரிமையாளரான யாழ் இளைஞர்…
-
இன்று நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!!
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் (SLRSMU) மத்திய குழு இன்று இரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான…
-
நீதிமன்றத்தில்வைத்து இம்ரான் கான் கைது!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான்…
-
காணாமல்போன மாணவன் கொழும்பில் கண்டுபிடிப்பு!!
துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு வெள்ளவத்தை பஸ் தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை…
-
இன்று, யாழ். நகர முன்னணி ஆசிரியர் திரு. எஸ். மணிமாறனின் கணிதபாட வழிகாட்டல் கருத்தரங்கு!!
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான…
-
விடுதியில் மர்மமாக உயிரிழந்த 16 வயது மாணவியின் தாயாரின் உருக்கமான அறிவிப்பு!!
தமது மகள் எவருடனும் காதல் வயப்பட்டிருக்கவில்லை என தான் உறுதியாக நம்புவதாக, களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எனது பிள்ளைக்கு அவ்வாறான…
-
யாழ்ப்பாணத்தில் 85 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!!
யாழ்ப்பாணம், மண்டைதீவு தெற்கு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 85 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை கட்டளையில் SLNS…
-
பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த தமிழ் மாணவர்கள்!!
தியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் தமிழ் மாணவர்கள் சாதனைகளைப் புரிந்து பதக்கங்களை வென்றுள்ளனர். ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான…
-
கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ – அவரச நிலை பிரகடனம்!!
ஆல்பர்ட்ரா: கனடாவின் ஆல்பர்ட்ரா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரிவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆல்பர்ட்ரா மாகாணத்தில் உள்ள டிரையிங் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாக…