செய்திகள்
-
மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில், அடுத்த மாதம் 6ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னனெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தினம்…
-
நாட்டின் பல பகுதிகளிலும் பூமியதிர்ச்சி உணரல்!!
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளது. 5.8 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும்…
-
2 மாகாணங்களில் அதிரடியாக STF களமிறக்கம்!!
மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களிலும்…
-
யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி!!
மூன்று நாட்கள் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் (1)யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இதன்போது மைத்திரிபால சிறிசேனவை வைத்தியசாலை பணிப்பாளர்…
-
மனிதாபிமானம் – நற் சிந்தனை!!
துபாயில் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தாராம். அவர் ஊரில் அந்த ஹோட்டல் ரொம்ப பாப்புலர். அந்த ஹோட்டலுக்கு டின்னருக்காக சென்றார். சாப்பிட…
-
இலங்கையில் 6000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்!!
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமானச் சேவைகள்…
-
எரிபொருள் விலையில் திருத்தம்!!
இன்று முதல் அமுலாகும் வலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை மாற்றியுள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபா அதிகரித்து 328…
-
அதிபர் இல்லாமல் 323 பாடசாலைகள் – வெளியான பகீர் தகவல்!!
தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்தார். அங்கு ஆயிரத்து 523 அதிபர்கள்…
-
குறைக்கப்பட்டது மின் கட்டணம்!!
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது…
-
முல்லைத்தீவு இளைஞர்கள் கட்டாரில் மர்ம மரணம்!!
கட்டாருக்கு வேலைக்காகச் சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில்…