செய்திகள்
-
உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுகிறதா!!
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பரீட்சை ஆணையாளர்…
-
கல்வி ஊடகபரப்பில் அதிக காலம் அரும்பணி ஆற்றியவர் வே. அன்பழகன்!!
மறைந்த ‘ஆரம்பக்கல்வி ஆசிரிய இமயம்’ எனப்போற்றக்கூடிய தரம் 5 புலமைப்பரிசில் புகழ் பூத்த அசிரியரான அழகன் அண்ணாவின் மறைவு, வடக்குக் கல்விச் சமூகத்திற்கு வெகுவிரைவாக ஈடுசெய்தவிட முடியாத…
-
ஐவின்ஸ் தமிழ் இணைய தளமானது ஆசிரியர் அமரர். வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் கருத்தரங்கின் இன்றைய வினாத்தாள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!!
ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் , அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கின் ஆறாவது வினாத்தாள் இன்று (20.09.2023)…
-
மன் / பெரிய பண்டிவிரிச்சான் ம.ம.வி மாணவியின் சாதனை!!
மன்/ பெரிய பண்டிவிரிச்சான் ம.ம.வி மாணவி தேசியமட்ட ரைகொண்டோ போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். குறித்த பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் முதன் முதலாக தேசியமட்ட…
-
மீண்டும் பாடசாலைக்குச் சென்ற வைசாலிக்கு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!!
யாழ். போதனா வைத்தியசாலையில் கை அகற்றப்பட்ட சிறுமி, இன்று பாடசாலைக்குச் சென்ற நிலையில், யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் வைசாலிக்கு சக மாணவர்கள் பூங்கொத்துக் குடுத்து வரவேற்றுச்…
-
விஜய் அன்ரனியின் மகள் தற்கொலை!!
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியின், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரும்,…
-
ஈரத் தீ (கோபிகை) – பாகம் 17!!
நாட்கள் கடந்து நகர்ந்து கொண்டிருந்தன. அன்றைய பின் மாலைப்பொழுதில் துயர் நிறைந்த அந்தச் செய்தி காற்றிலே கலந்து அனைவருக்கும் வந்து சேர்ந்தது.வைத்தியசாலையில் சிலர் இது பற்றியே கூடிக்கதைத்துக்…
-
ஒத்திவைக்கப்படுகிறதா க.பொ.த உயர்தரப் பரீட்சை!!
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம்…
-
பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!!
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில்…
-
ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் கருத்தரங்கின் இன்றைய வினாத்தாள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!!
இன்றைய தினம் வெளியாக இருந்த தரம் 5 பிரபல ஆசிரியரும் அதிபராகப் பணியாற்றுபவருமான திரு. திலீப்குமார் அவர்களின் வினாத்தாள் தட்டச்சு தாமதம் காரணமாக வெளியாகவில்லை என்பதுடன் அமரரான…