இலங்கை
-
பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் விடுத்துள்ள அறிவிப்பு!!
பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது ஒன்லைன் மூலமே விண்ணப்பங்கள் ஏற்றுக்…
-
பிரபல பிரபலநாடொன்றில் பணி செய்ய இலங்கை தாதியர்களுக்கு அழைப்பு!!
இரண்டாயிரம் தாதியர்களை இந்த ஆண்டு பணிக்கு அழைப்பதற்கு இஸ்ரேல் நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதிநிதிகள் குழு, இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாகத்…
-
யாழ். பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் தற்கொலை!!
யாழ். சாவகச்சேரி, கற்குழியைச் சேர்ந்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் தவறான முடிவினால் உயிரை மாய்த்துள்ளார். 26 வயதுடைய பாலச்சந்திரன் பிரதீப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.…
-
கராஜ் வாகனத்திற்கு மட்டுமா? வாழ்வாதாரத்திற்கும் உதவும். கைதடியிலும் நிஜமாகிறது!!
புலம்பெயர் தேசத்தில் தாயகக் கனவுகளுடன் வாழும் மட்டுவில் கைதடி இளைஞரள், யுவதிகளின் சுயாதீன செயலணியான கராஜ் போய்ஸ் நண்பர்கள் குழுவானது தாயகம் நோக்கிய வறுமை ஒழிப்பு தொழில்…
-
3ஆம் தவணைப்பரீட்சை வடமாகாணத்தில் 13ஆம் திகதி ஆரம்பம்.
எதிர்வரும் 20 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகி கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்று மாரச் 13 ஆம் திகதி வடமாகாண மட்ட 3ஆம் தவனணபரீட்சைகள் தரம் 7-11 வரையான…
-
ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு!!
மின்சார கட்டணத்தை 63% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆடைகளின் விலையையும் 20 % அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
-
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது!!
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டது. இன்று காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
வேலைத்தளம் தீப்பற்றியது – யாழில் சம்பவம்!!
யாழ்ப்பாணம் – தாவடிப்பகுதியில் வேலைத்தளம் ஒன்று தீப்பற்றியுள்ளது. இச்சம்பவம், வன்னியசிங்கம் வீதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் நடந்துள்ளது, மின் ஒழுங்கு காரணமாக, குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும்,…
-
இன்று முதல் மின்வெட்டு இல்லை!!
இன்று முதல் தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன ஜெயதிலக செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் திருத்தப்பட்ட மின்கட்டணம் அமுல்படுத்தப்படும் எனவும்…
-
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான விரிவான அறிவிப்பு!!
இன்று முதல் மின்சாரக்கட்டணம் 20% – 60% அதிகரிக்கின்றமை தொடர்பில் வெளியான விரிவான அட்டவணை. 30 அலகு – Rs 44060 அலகு – Rs 106090அலகு…