இலங்கை
-
வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேர் பிணையில் விடுதலை!!
கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் 61 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடுவெல நீதவான்…
-
ஒரு வாரம் பூட்டப்படும் றுகுணு பல்கலைக்கழகம்!!
றுகுணு பல்கலைக்கழகம் ஒரு வாரத்திற்குள பூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தினுள் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக விடுதியின் துணைப் பொறுப்பாளர்…
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் மரணம்!
நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை பிரயோகத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில்…
-
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
கொஹுவலை சந்தியில் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே 31…
-
தாய் ஒருவரின் விபரீத முடிவு!!
சிறு குழந்தைகளைப் பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். 18 மாத மகளையும் ஒன்பது வயது மகனையும் விட்டுவிட்டு குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நேற்று…
-
கைதியைத் தப்பவிட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய…
-
பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு!!
பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக…
-
ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்!!
கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
-
குடும்பஸ்தரை மோதித்தள்ளிய கொழும்பு பஸ்!!
இன்றைய தினம் (26-02-2023) வவுனியா, ஏ 9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த…
-
கண்டியில் பஸ் விபத்து – 26 பேர் படுகாயம்!!
கண்டி நெல்லிகலையில் தேவாலயத்துக்கு யாத்திரை சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 26 படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.