இலங்கைசெய்திகள்

நகைக்கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் யாழில் கைது!!

Arrested

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் நகைக்கடையில் திருடிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காப்பு வாங்குவது போன்று செயற்பட்டு 11 பவுண் கொண்ட 7 காப்புகளைத் திருடிய நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நாவற்குழியைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button