இலங்கைசெய்திகள்

மேலும் 22 இந்திய மீனவர்கள் கைது!!

Arrested

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றிரவும் இன்று அதிகாலையுமாக இரண்டு சந்தர்ப்பங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் தற்போது காங்கேசந்துறைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button