![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/Tamil_News_large_2267989.jpg?resize=600%2C413&ssl=1)
டீசல் மற்றும் மண்ணெண்ணெயுடன் முல்லைத்தீவு- முள்ளியவளைப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான இவரிடமிருந்து 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணெய் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.