இலங்கைசெய்திகள்

டீசல் மற்றும் மண்ணெண்ணெயுடன் முல்லைத்தீவில் ஒருவர் கைது!!

Arrested

டீசல் மற்றும் மண்ணெண்ணெயுடன் முல்லைத்தீவு- முள்ளியவளைப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான இவரிடமிருந்து 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணெய் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button