![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62e3d5918d32f.jpeg?resize=600%2C400&ssl=1)
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக 75,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் இ.போ.ச முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டு பெற்ற மட்டக்களப்பு, இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் நேற்று மாலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.