![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-629a18e36ac18-1.jpeg?resize=433%2C254&ssl=1)
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் நகைக்கடையில் திருடிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காப்பு வாங்குவது போன்று செயற்பட்டு 11 பவுண் கொண்ட 7 காப்புகளைத் திருடிய நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நாவற்குழியைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.