![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/21-61ac6131c38ca.jpg?resize=600%2C400&ssl=1)
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சியல்கொட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று குஜரன்வாலாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.