![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG-6660a049671198248604b3f826b8f568-V.jpg?resize=708%2C398&ssl=1)
வவுனியாவில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதி. வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழையினால் திருநாவற்குளம் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG-6a96534453f11175b72ae74ccf85dd93-V.jpg?resize=708%2C320&ssl=1)
இதனால் இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்தோடு இப்பகுதியின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG-28f3c3533ba1d5d1fab4e02bb0179a85-V.jpg?resize=708%2C398&ssl=1)
இவ்வாறான பிரச்சினை மழை காலங்களில் தமக்கு ஒவ்வொரு வருடமும் ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG-6660a049671198248604b3f826b8f568-V-1.jpg?resize=708%2C398&ssl=1)
செய்தியாளர் கிஷோரன்