இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

போலி 5000 ரூபாய் தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை!!

5000 rupees

நாட்டில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபாய் தாள்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button