இலங்கைசெய்திகள்

புதிய பிரதமருடன் இடைக்கால அரசு அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் – மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய இணக்கம் தெரிவித்துள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button