இலங்கைசெய்திகள்

நாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த மாணவன் உயிரிழப்பு

நாட்டில் ஆளுங்கட்சியால் கடந்த 9ஆம் திகதி உருவாக்கப்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பைச் சேர்ந்த 19 வயதுடைய ஷெஹான் உதயங்க என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு அவென்ரா கார்ட்டன் ஹொட்டலுக்கு முன்பு இடம்பெற்ற கலவரத்தின்போது இராணுவம் மேற்க்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button