செய்திகள்புலச்செய்திகள்

பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி வழங்கல்!!

Help

கனடாவில் வசித்து வரும் புலம்பெயர் உறவான மாலா என்பவரின் தந்தையாரான திரு.நாகநாதி சோமசுந்தரம் அவர்களின் 25வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு

மாலா அவர்களினால் மூன்று பிள்ளைகளோடு தனித்து வாழ்ந்து வரும் பெண் தலைமைத்துவக் குடும்பத்து பெண் ஒருவரிற்கு

அவர்களது வாழ்வாதாரத்திற்காக கோழிக்கூடும்,கோழிக்குஞ்சுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நல்மனதோடு இவ்வுதவியினை  செய்து அக்குடும்பத்துக்கு வழிகாட்டிய மாலாவை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

உதவி பெற்றவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button