இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சுகாதாரத் துறையினர் நாளை பணிப்புறக்கணிப்பு!!

Strike

நாளை காலை 10 மணி முதல் பி.பகல் 2 மணி வரை தமது பணிகளில் இருந்து விலகுவதாக சுகாதார ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

நாளை (19) ஆம் திகதி முதல் தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர்கள் இவ்வாறு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பதில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ரணிலுக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு வழங்க கூடாது, எனக்கோரியே அவர்கள் இந்த புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button