
மாத்தளை நகரில் 63 வயதுடைய பண்டாரபொல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எரிபொருள் நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த போது உயிரிழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
மாத்தளை நகரில் 63 வயதுடைய பண்டாரபொல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எரிபொருள் நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த போது உயிரிழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.