![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-19-at-16.21.30.jpeg?resize=708%2C472&ssl=1)
அமரர் சிவஜோதி அவர்களின் பொன்விழா நினைவாக தேசியரீதியாக தமிழ்நாடக நிறுவனங்களுக்கிடையில் சிறந்த நாடக அரங்கவியல் செயற்பாட்டுகளை மேற்கொள்கின்ற தமிழ் நாடக அமைப்புக்கான விருது புத்தாக்க அரங்க இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-19-at-16.21.28.jpeg?resize=708%2C472&ssl=1)
18.11.2021, வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி திருநகர் கனகராசா வீதியில் அமைந்துள்ள லிற்றில் எயிட் நிறுவனத்தில் நடைபெற்ற அமரர் சிவஜோதி அவர்களின் பொன்விழா நினைவு விருது வழங்கல் நிகழ்வில் இவ்விருது வழங்கிவைக்கப்பட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-19-at-16.21.02.jpeg?resize=708%2C472&ssl=1)
புத்தாக்க அரங்கஇயக்கத்தின் ஸ்தாபகர்களான எஸ்.ரி.குமரன் மற்றும் எஸ்.ரி.அருள்குமரன் இருவரும் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-19-at-16.21.31.jpeg?resize=708%2C472&ssl=1)