
குறித்த இனிப்பை உட்கொண்ட மாணவர்கள் இரைப்பை பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சில மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.