![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/kaliporniya.jpg?resize=708%2C473&ssl=1)
வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதிகளில் உள்ள இரண்டு வனப்பகுதிகளில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டிருந்ததாகவும்
இதனால், 10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி காட்டுத்தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.