இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருள் கொள்வனவாளர்களுக்கு எச்சரிக்கை!!

Warning

சட்டவிரோத எரிபொருள் விற்பனையை கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எரிபொருள் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு வரிசையில் நின்று எரிபொருளை வாங்கி சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதாக தகவல் வெளியானதை அடுத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபரால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button