இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதில் பரபரப்பு!!

vavuniya

வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குளவி கொட்டுக்கு இலக்கான 22 பேர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிலர் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button