ஆன்மீகம்செய்திகள்

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவின் மண்டல பூஜை!!

vavuniya

வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வவுனியா சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவின் மண்டல பூசை நேற்று (26) இரவு கூமாங்குளம் நாகபூசனி ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது மணி குருசாமியினால் ஐயப்பனுக்கு விசேட பூசைகளும், ஆராதானைகளும் இடம்பெற்றிருந்தது.

மேலும் கடந்த வருடம் கொவிட் 19 காரணமாக தடைப்பட்ட அதிர்ஸ்ட இலாப சீட்டானது நேற்றையதினம் குலுக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தது.
இவ் மண்டல பூஜை நிகழ்வில் வவுனியா மாவட்ட ஐயப்ப சாமிகள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

bsh
bsh

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button