இலங்கைசெய்திகள்

அரசாங்கம் ஓய்வூதியத்தில் கைவைக்கப்பார்க்கிறது – சஜித்!!

இலங்கை அரசாங்கம், நாட்டு மக்களின் ஓய்வூதியத்தைக் கொள்ளையடிக்க முயற்சித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக பல வருடமாக உழைத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 7 அறிவுள்ள நிதி அமைச்சரை நியமித்தது நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கு அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button