இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு!!

US Embassy

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் பெறுமதியின் ஏற்ற இறக்கம் காரணமாக விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விசா மற்றும் ஏ.சி.எஸ் சேவை கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button