இலங்கைசெய்திகள்

இலங்கை . பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையினரின் 5 ஆவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு!!

University of Peradeniya

பேராதனை பல்கலைக்கழகத்தினரின் 5 ஆவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு நாளை (15) காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் 5 ஆவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளது.

அதில் பிரதம விருந்தினராக பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்சவும்இ சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி ஈ.எம்.பி.சி.எஸ். ஏக்கநாயக்கவும் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது ‘ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்’ ஆய்வுக்கோவை வெளியிடப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button