![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/12-9.jpg?resize=254%2C199&ssl=1)
பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதி பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான உயர் தர மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (27) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .