இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைகலப்பு!!

Trincomalee

திருகோணமலை – மரத்தடிச்சந்திப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்து நின்ற மக்களிடையே கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button