![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-62889d93826d0.jpeg?resize=650%2C433&ssl=1)
திருகோணமலை – மரத்தடிச்சந்திப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்து நின்ற மக்களிடையே கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.