இந்தியாசெய்திகள்

பீகாரில் புலி ஒன்று சுட்டுக்கொலை!!

tiger

9 பேரைக் கொன்ற புலி ஒன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தில்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

அதற்காக பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் இணைக்கப்பட்டனர்.

உலகில் புலி இனங்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button