உலகம்செய்திகள்

ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள்!

Thunder

பிரான்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.பிரான்ஸின் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் திடீர் மழை பெய்தது. இரு வாரங்களுக்கான மழையை ஒரு சில நிமிடங்களில் கொட்டித்தீர்த்து வெள்ளம் ஏற்பட்டது.

அதேவேளை, ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்களும் பதிவாகியுள்ளன. மேலும் பரிஸ், Toulouse மற்றும் Burgundy ஆகிய நகரங்களில் இந்த மின்னல் தாக்குதல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button