இலங்கைசெய்திகள்

நாளை ஜனாதிபதி தலைமையில் 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு!!

Third Session of the 9th Parliament

9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ளது.

அந்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button