இலங்கைசெய்திகள்

யானைகள் மீது மோதி தடம் புரண்டது புகையிரதம்!

The train

நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் ஒன்று காட்டு யானைகள் மீது மோதியதால் தடம் புரண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த விபத்து, இன்று அதிகாலை ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துக் காரணமாக, கிழக்கு மாகாணத்திற்காக புகையிரத சேவைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button