இலங்கைசெய்திகள்

பிரபல தேசிய பாடசாலைக்கு து. திலீப்குமார் பிரதி அதிபராக நியமனம்!!

Teachers

 கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலையின்  ஆசிரியராக  2006-2016 வரை கடமை புரிந்தவரும்

 கொழும்பு புனித லூசியாள் கல்லூரியின் பிரதி அதிபராக 2016-2023 வரை கடமை புரிந்தவரும் 

புலமைச்சுடர் கையேட்டின் பிரதம ஆசிரிய இணைப்பாளராக 10 வருடங்கள் பகுதிக் கடமைச் சேவை செய்து நாடு பூராக அறியப்பட்ட ஒரு வளவாளரும்  

அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய  சுதுமலையைப் பிறப்பிடமாக கொண்ட திரு து. திலீப்குமார் அவர்கள் இன்று (02.02.2023) முதல் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பிரதி அதிபராக கல்வி அமைச்சால் நியமிக்க பட்டுள்ளார் . 

  இன்று காலை  இவர் தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். 

இவர் ஐவின்ஸ. தமிழ் முன்னெடுக்கும் கல்விப் பணிகளிலும் சேவை மனப்பாங்குடன் ஈடுபட்டுவருபவர்.

இவரது பணி மேலும் சிறக்க ஐவினஸ் தமிழ் இணையதளமும் வாழ்த்துகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button