இலங்கைசெய்திகள்

யாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

Suicide

38 வயதுடைய இளைஞரொருவர் யாழ். நகர் மத்திய பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வேலைக்குச் சென்ற இளைஞனைக் காணவில்லை என குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் யாழ். நகர் மத்திய உணவுக்களஞ்சிய பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் உடலம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button