![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/images-3.jpeg?resize=275%2C183&ssl=1)
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு 22ம் திருத்தச் சட்டத்தை விரைவாக அமுல்படுத்தி நேர்மையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு 22ம் திருத்தச் சட்டத்தை விரைவாக அமுல்படுத்தி நேர்மையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.