![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-626e5b266b577-md.webp?resize=360%2C240&ssl=1)
மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு அரச மருந்தாளர் சங்கம் கோரியுள்ளது.
நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.