இலங்கைசெய்திகள்

ஐ.நா வதிவிடப் பிரதிநிதி இலங்கை தொடர்பில் கவலை!!

Srilanka

இலங்கை தொடர்பில் ஐ.நா வதிவிட பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார், நேற்று வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதாக ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் (Hanaa Singer) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நிலவரங்களைத் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button