Breaking Newsஇலங்கைசெய்திகள்

மீண்டும்  தபால் மூல வாக்களிப்பு  தாமதம் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!!

Srilanka

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 28,29,30,31 மற்றும் ஏப்ரல் 3 ம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், இன்றைய தினம் கட்சியின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தபால் மூல வாக்களிப்பு குறித்த திகதிகளில் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேசமயம், தபால்மூல வாக்களிப்புக்கான *புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்* என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button