இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தாய் ஒருவரின் விபரீத முடிவு!!

Srilanka

 சிறு குழந்தைகளைப் பாலத்தில் விட்டுவிட்டு  ஆற்றில் குதித்த பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

18 மாத  மகளையும் ஒன்பது வயது மகனையும் விட்டுவிட்டு குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

நேற்று பிற்பகல் பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து குறித்த பெண் நீரில் குதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்படும்ப நிலைமையிலேயே  பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

இவர்  நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, ​​அருகில் நீர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் இவரைக் காப்பாற்றியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button