இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சிக்கல்களில் சிக்கி நிற்கும் இலங்கை!!

srilanka

இலங்கை பழைய பிரச்சனைகளுடன் தடுமாறி நிற்பதாக சிங்கப்பூரின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. புதிய ஆண்டிற்குள் கொண்டு செல்ல வேண்டாம் என்று நம்பியிருந்த பிரச்சினைகள் மீண்டும் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பதற்குத் தேவையான இருதரப்பு ஒப்புதல்களைப் பெறுவதற்கு தவறியுள்ளதாகவும் அதன் காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கைக்கு மிகப்பெரிய கடன்கொடுநரான சீனாவுடன் இன்னும் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை என்று சிங்கப்பூர் செய்தித்தாள் கூறுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button