இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பிரித்தானிய செய்தியாளருக்கு இலங்கை வர தடை!!

Srilanka

பிரித்தானியா செய்தியாளர் ஆகாஷ் ஹசனுக்கு இலங்கைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 196 இல் ஏறுவதற்கே இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனி அறையில் 5 மணித்தியாலங்கள் காத்திருக்க வைக்கப்பட்டு தீவிர விசாரணையின் பின்னரே இவர் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் நிலைவரம் குறித்த தகவல்கள் சேகரிப்பதற்காக இலங்கை செல்வதாக ஆஹாஷ் ஹஷன் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button