இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

டலஸ் முன்னிலையில் உள்ளாரா!!

Srilanka

டளஸ் அழகப்பெரும இருபது வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாக சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

நாட்டுமக்கள் , மோசடி மற்றும் ஊழலற்ற ஒருவரையே நாட்டை வழி நடத்துவதற்குக்  கோருவதாகத் தெரிவித்த அவர், டளஸ் அழகப்பெரும அத்தகைய பண்புகளைக் கொண்டவர் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அடுத்த ஒன்றரை வருடங்களில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கான திட்டங்களை அழபெரும வெளிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button