![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/Train-1-750x375-1.jpg?resize=708%2C354&ssl=1)
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் (2022) நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில்
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி மலைநாட்டு ரயில் பாதையின் ஊடாக 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அதில் கரையோர மார்க்கமாக 14 ரயில் சேவைகள் இயங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.